Monday 5 December 2016

இலங்கை தமிழ் கலைஞர் சங்க" அங்குரார்ப்பண நிகழ்வு

                04/12/2016 ஞாயிறு மாலை கொழும்பு வீரமைலன் மண்டபத்தில் "இலங்கை தமிழ் கலைஞர் சங்க" அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

             அரச கரும மொழிகள் கௌரவ  அமைச்சர் மனோகணேஷன் பிரதம  அதிதியாகவும் மேல்  மாகாண பா.உ திரு. குரு சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  இந்நிகழ்ச்சியில் 16கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். 200இற்கு மேற்பட்ட கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் பங்கேற்ற  இந்த  வைபவம் கலைஞர்களிடம் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருக்கிறது.
 இலங்கை தமிழ் கலைஞர் சம்மேளனம் சிறப்பு மிக்க சேவைகளை முனனெடுக்க உறுப்பினர்கள் அனைவரும் நேர்மையுடன் செயலாற்ற தயாராக இருப்பதாக உறுதி வழங்கினார்கள்.

Monday 31 October 2016

கதிரேசன் கல்லூரியின் 93 வது வருடத்தில் மாபெரும் பரிசளிப்பு விழா

உங்களுடன்....
பாடசாலை வாழ்க்கை பல்கலைக்கழக வாழ்க்கை இரண்டுமே மரணம் வரை  நம் கூடவரும் நினைவலைகளை ஆனந்த அலைகளாக்குபவை. நான் படித்த நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் இன்னுமொரு அற்புதமான சந்தர்ப்பத்தை எனக்குத்தந்தது 2016 அக்டோபர் 22ஆம் திகதி.

Wednesday 12 October 2016

Thoovanam / Vasantham tv

 

இலங்கை வானொலியில் சரஸ்வதி பூஜை.

                      இலங்கை வானொலியில் சரஸ்வதி பூஜை.
                               இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை தென்றல் fm ஏற்பாட்டில்                                                                     நவராத்திரி விழா பூஜை வழிபாட்டுடனும் கலை நிகழ்ச்சிகளுடனும்                                         2016 அக்டோபர் 10 காலை பத்து மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

Thursday 6 October 2016

ஸ்வர லயம் இசை நிகழ்ச்சி

ஸ்வரலயம்


                         இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை மாதாந்தம் நடத்தும்
                                         ஸ்வர லயம் இசை நிகழ்ச்சி .

குரு பிரதீபா பிரபா 2016

 குரு பிரதீபா பிரபா 2016 

                  ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில்  கல்வி அமைச்சினால் வருடாந்தம் ஒழுங்கு                             செய்யப்படுகின்ற இலங்கை ஆசிரியர் பெருந்தகைகளை கௌரவிக்கும் தேசிய                                       பெருவிழாவில்  [October 5th] நிகழ்ச்சித் தொகுப்பாளராக கலந்து கொண்டபோது...

Thursday 8 September 2016

Monday 22 August 2016

மகா மெவனாவ ஆச்சிரமம்

                    மகா மெவனாவ ஆச்சிரமமும் ஷ்ரத்தா ஊடக வலையமைப்பும் இணைந்து நடத்தும் கல்வி புலமைப்பரிசில் செயல் திட்டத்தில் சிறப்பாக கற்கக்கூடிய பொருளாதாரத்தில் பின்தங்கிய 750 மாணவர்களுக்கு மாதாந்த உதவித்தொகைக்கான சான்றிதழும் உதவிப்பணம் பெற்று கல்வியைத்தொடர்ந்து பல்கலைக்கழகம் தெரிவான மாணாக்கருக்கு தங்கப்பதக்கமும் வழங்கும் வைபவம்,[August 21st 2016 sunday] 750 மாணாக்கருள் 50 பேர் தமிழ் மாணாக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.        

Monday 25 July 2016

தேசிய இளைஞர் சேவை மன்றம்

2016 ஜூலை 25 தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற விசேட தேவையுள்ளவர்களுக்கான   அறிவிப்பாளர்   மற்றும்  பேச்சுப்போட்டியில்  நடுவர்களாக

Thoovanam


Friday 22 July 2016

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 2016

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 2016  ஜூலை மாதம் 07ஆம் திகதி ஹட்டன் மாநகர சபை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கான ஊடக பயிற்சிப்பட்டறையில்......   

பங்கு கொண்ட 300க்கு மேற்பட்ட மாணவர்கள்..
திருத்தமான மொழிப்பிரயோகம் பற்றி அவர்களுக்கு விளக்கமளிக்கும் நான்...

Saturday 2 July 2016

Thoovanam



                                                    புது வடிவில் தூவானம்