மகா மெவனாவ ஆச்சிரமமும் ஷ்ரத்தா ஊடக வலையமைப்பும் இணைந்து நடத்தும் கல்வி புலமைப்பரிசில் செயல் திட்டத்தில் சிறப்பாக கற்கக்கூடிய பொருளாதாரத்தில் பின்தங்கிய 750 மாணவர்களுக்கு மாதாந்த உதவித்தொகைக்கான சான்றிதழும் உதவிப்பணம் பெற்று கல்வியைத்தொடர்ந்து பல்கலைக்கழகம் தெரிவான மாணாக்கருக்கு தங்கப்பதக்கமும் வழங்கும் வைபவம்,[August 21st 2016 sunday] 750 மாணாக்கருள் 50 பேர் தமிழ் மாணாக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரமத்தின் அழகுத்தோற்றம்...
ஆசிரமத்தின் அழகுத்தோற்றம்...
No comments:
Post a Comment