04/12/2016 ஞாயிறு மாலை கொழும்பு வீரமைலன் மண்டபத்தில் "இலங்கை தமிழ் கலைஞர் சங்க" அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
அரச கரும மொழிகள் கௌரவ அமைச்சர் மனோகணேஷன் பிரதம அதிதியாகவும் மேல் மாகாண பா.உ திரு. குரு சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் 16கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். 200இற்கு மேற்பட்ட கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் பங்கேற்ற இந்த வைபவம் கலைஞர்களிடம் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருக்கிறது.
இலங்கை தமிழ் கலைஞர் சம்மேளனம் சிறப்பு மிக்க சேவைகளை முனனெடுக்க உறுப்பினர்கள் அனைவரும் நேர்மையுடன் செயலாற்ற தயாராக இருப்பதாக உறுதி வழங்கினார்கள்.
கௌரவிப்பு விருதுபெற்றவர்களில் நானும்...
அரச கரும மொழிகள் கௌரவ அமைச்சர் மனோகணேஷன் பிரதம அதிதியாகவும் மேல் மாகாண பா.உ திரு. குரு சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் 16கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். 200இற்கு மேற்பட்ட கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் பங்கேற்ற இந்த வைபவம் கலைஞர்களிடம் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருக்கிறது.
இலங்கை தமிழ் கலைஞர் சம்மேளனம் சிறப்பு மிக்க சேவைகளை முனனெடுக்க உறுப்பினர்கள் அனைவரும் நேர்மையுடன் செயலாற்ற தயாராக இருப்பதாக உறுதி வழங்கினார்கள்.
No comments:
Post a Comment