Thursday 14 February 2019

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,இலங்கை மின்சார சபை மற்றும் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியாக பாடசாலை மட்டத்தில் நடத்தப்படும் மாபெரும் வினா விடை போட்டி நிகழ்ச்சி
அறிவொளி -திசை தோறும் ஒளிரும் தேசத்தின் வெளிச்சம்.
பெப்ரவரி 04 _2019 நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.


நெடுந்தாரகையில் எமது பயணம்...


வரும் வழியில் ..ஒல்லாந்தர் கோட்டையில்




நிகழ்ச்சி தயாரிப்பாளர் சிவசங்கர் கணேஷ் மற்றும் அறிவிப்பாளர் அஹமட் நசீர் ஆகியோருடன் நான்.

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் அனுஷாவுடன்.

நிகழ்ச்சி சிறப்பாக முடிவுற்ற மகிழ்ச்சியுடன் மீண்டும் நெடுந்தாரகையில் கரை நோக்கி...