இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,இலங்கை மின்சார சபை மற்றும் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியாக பாடசாலை மட்டத்தில் நடத்தப்படும் மாபெரும் வினா விடை போட்டி நிகழ்ச்சி
அறிவொளி -திசை தோறும் ஒளிரும் தேசத்தின் வெளிச்சம்.
பெப்ரவரி 04 _2019 நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அறிவொளி -திசை தோறும் ஒளிரும் தேசத்தின் வெளிச்சம்.
பெப்ரவரி 04 _2019 நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சி தயாரிப்பாளர் சிவசங்கர் கணேஷ் மற்றும் அறிவிப்பாளர் அஹமட் நசீர் ஆகியோருடன் நான்.
இலங்கை மின்சார சபை பொறியியலாளர் அனுஷாவுடன்.
நிகழ்ச்சி சிறப்பாக முடிவுற்ற மகிழ்ச்சியுடன் மீண்டும் நெடுந்தாரகையில் கரை நோக்கி...