பாடசாலை வாழ்க்கை பல்கலைக்கழக வாழ்க்கை இரண்டுமே மரணம் வரை நம் கூடவரும் நினைவலைகளை ஆனந்த அலைகளாக்குபவை. நான் படித்த நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் இன்னுமொரு அற்புதமான சந்தர்ப்பத்தை எனக்குத்தந்தது 2016 அக்டோபர் 22ஆம் திகதி.
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை தென்றல் fm ஏற்பாட்டில் நவராத்திரி விழா பூஜை வழிபாட்டுடனும் கலை நிகழ்ச்சிகளுடனும் 2016 அக்டோபர் 10 காலை பத்து மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கல்வி அமைச்சினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்ற இலங்கை ஆசிரியர் பெருந்தகைகளை கௌரவிக்கும் தேசிய பெருவிழாவில் [October 5th] நிகழ்ச்சித் தொகுப்பாளராக கலந்து கொண்டபோது...