Friday 9 October 2015

குரு பிரதிபா பிரபா நடத்திய தேசிய பெருவிழா

         
     ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை "குரு பிரதிபா" 2015 நடத்திய.  உலக ஆசிரியர் தினத்துக்கு இணையாக கல்வி அமைச்சினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்ற இலங்கை ஆசிரியர் பெருந்தகைகளை கௌரவிக்கும் தேசிய பெருவிழாவில் கலந்து கொண்டபோது...


              இது  பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நினைவின்  மகிழ்வோடு நான்.



1 comment:

  1. விருது கொடுக்க வந்தீர்களா வாங்க வந்தீர்களா? எதுவாயின் உங்களுக்க நவீன சரஸ்வதி என்ற விருதை நாங்கள் வழங்குகின்றோம்.

    ReplyDelete