Monday 26 October 2015

கண்டி கலை இலக்கிய விழா

கண்டியில் கலை இலக்கிய விழா....




தமிழ்ச் சேவையின் சரஸ்வதி பூஜை விழா




இலங்கை வானொலி கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவை வருடாந்தம் நடத்தப்படும் சரஸ்வதி பூஜை 22.10.2015 அன்று மிகச் சிறப்பாக நடைப்பெற்று.  6 ஆம் கலையகத்தில் தமிழ்சேவை ஆணையர் ஆர். கணபதிப்பிள்ளை தலைமையில் நடைப்பெற்றது.

வீரகேசரியில் வெளிவந்த கட்டுரை

30.11.2013 அன்று வீரகேசரி பத்திரிக்கையில் எனது கவிதை தொகுப்பான "நெற்றிக்கண்" நூலை மதிப்பிட்டு விமர்சித்து வெளிவந்த கட்டுரை.

Wednesday 14 October 2015

இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்

              இலங்கை ஒலிபரப்பு கூட்டு த்தாபனத்தின் ஒலிபரப்பாளரும், எழுத்தாளருமான திரு. தம்பி ஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய "இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்" என்ற நூல் பாகம் -1 அக்டோபர் 11/2015 அன்று வெளியிடப்பட்டது. இந்த நூலில் 50 அறிவிப்பாளர்களைப் பற்றி எழுதப்பட்டு இருக்கிறது.

Friday 9 October 2015

குரு பிரதிபா பிரபா நடத்திய தேசிய பெருவிழா

         
     ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை "குரு பிரதிபா" 2015 நடத்திய.  உலக ஆசிரியர் தினத்துக்கு இணையாக கல்வி அமைச்சினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்ற இலங்கை ஆசிரியர் பெருந்தகைகளை கௌரவிக்கும் தேசிய பெருவிழாவில் கலந்து கொண்டபோது...