கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 23/10/2017 காலை 10.30 இற்கு கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் தலைமையில் பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட அதிபர்களும் ஆசிரியர் களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். மக்கள் வங்கி மற்றும் Rainco,future minds ஆகிய வர்த்தக நிறுவனங்கள் அனுசரணையும் அன்பளிப்பும் வழங்கின.
என்னுடன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சகோதர மொழி அறிவிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களுடன் நான்.
No comments:
Post a Comment