Monday 31 October 2016

கதிரேசன் கல்லூரியின் 93 வது வருடத்தில் மாபெரும் பரிசளிப்பு விழா

உங்களுடன்....
பாடசாலை வாழ்க்கை பல்கலைக்கழக வாழ்க்கை இரண்டுமே மரணம் வரை  நம் கூடவரும் நினைவலைகளை ஆனந்த அலைகளாக்குபவை. நான் படித்த நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் இன்னுமொரு அற்புதமான சந்தர்ப்பத்தை எனக்குத்தந்தது 2016 அக்டோபர் 22ஆம் திகதி.


         பாடசாலையின் 93 வது வருடத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணாக்கருக்கான மாபெரும் பரிசளிப்பு விழாவில் எனக்கு சிறப்பு  அதிதி என்ற மகுடத்தினை சூட்டி  அமோகமான வரவேற்பை என் பாடசாலை எனக்கு வழங்கியது,


                                    ஆனந்தக் கண்ணீரை வரவழைத்த தருணங்கள்.....



                       சகா மாணவர்கள்...
          சிரேஷ்ட , கனிஷ்ட மாணவர்களாக இருந்தவர்கள்....  அதே பாடசாலையில் கற்று உயர்அதிகாரிகளாக , கல்வி அதிகாரிகளாக  சிறந்த அந்தஸ்துடன் ......



                  


                               
                என் பாடசாலை கட்டிடங்கள் கூட அன்று பெருமைப்பட்டிருக்கும்... 
இன்னும்... இன்னும்... பாடசாலைக்குப்பெருமை சேர்க்கும் மாணவர்கள் உருவாக வேண்டும்...






                                                 வாழிய கதிரேசன் ....
                                          வாழிய  வாழியவே....

No comments:

Post a Comment