தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஊடகக் கற்கை நெறிக்கான செயலமர்வொன்று (25 June 2018) நுவரெலியா மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்காக தலவாக்கலையில் நடத்தப்பட்டது.
செயலமர்வில் மாணவர்களுக்கு அறிவிப்புத்துறை சார்ந்த பயிற்சியை வழங்கும் சந்தர்ப்பம் எனக்குக்கிடைத்தது.
இயற்கை எழில் கொஞ்சும் தலவாக்கலையில் கொத்மலை நீர்த்தேக்கம் மற்றும் நீர்வீழ்ச்சியின் அழகை இரசிக்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது.
No comments:
Post a Comment