Tuesday 10 July 2018

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடகக்கல்விக்கான யாழ் மாவட்ட செயலமர்வு கொக்குவில் இந்துக்கல்லூரியில் 09/07/2018 திங்கட்கிழமை நடைபெற்றது.





மாணவர்களோடு நான்...
பங்குப் பெற்ற மாணவர்கள்


கல்லூரி அரங்கம்
அதன் தொடர்ச்சியாக 10th july கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கான கருத்தரங்கு பரந்தன் இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.ஆறு பாடசாலைகளைச்சேர்ந்த சுமார் 250 மாணவ மாணவிகள் பங்கு கொண்டார்கள்.






மாணவர்களுடன் ஆசிரியர்கள் சிலரும் தாமும் மாணாக்கர் போன்று கருத்தரங்கில் இணைந்து சிறப்பித்தமை இரட்டிப்பு மகிழ்ச்சியைத்தந்தது.

No comments:

Post a Comment