Sunday 24 June 2018

ஶ்ரீமதி திவ்யா சுஜனுடனான நேர்காணல்

தென்றல் பண்பலையின் விடியும் வேளை நிகழ்ச்சியில்  பரதநாட்டிய கலைஞர் ஶ்ரீமதி திவ்யா சுஜனுடனான நேர்காணல்.
 இனிய காலை வேளையில் மனம் திறந்து தென்றல் நேயர்களுக்காக நம்மோடு அவர் உரையாடிய போது...



இவர் பெற்ற விருதுகள் விபரம்

1) ஆர்யபட்டா சர்வதேச விருது
2) அகில உலக பத்மா சுப்பிரமணியம் விருது
3) "கலாசூரி"
4) நாட்டிய கலாரத்னா
5) நாட்டிய ஜோதி
6) முத்தமிழ் கலைச்செம்மல்
7) கலைக்கோமகள்
8) லய வாரிதி
9) மயூர நாட்டிய தாரகை
10) தந்தை செல்வா நற்பணி மன்ற சிறந்த கலை கலாச்சார சேவைக்கான விருது
11) சிறந்த நடனப் பயிற்றுவிப்பாளர்
12) இலங்கை கலாச்சார அமைச்சின் நடனத்துறைக்கான விருது
13) கலாச்சார அமைச்சின் சிறந்த இளங்கலைஞர் விருது
14) கலாச்சார அமைச்சின் நடனத்துறையில்
சிறந்த பங்களிப்பிற்கான விருது
15) பரத கலாவித்தகர்
16) மிருதங்க கலாவித்தகர்
ஶ்ரீமதி திவ்யா சுஜனுடனான நேர்காணல்.

எங்களுடன் அறிவிப்பாளர் கலையழகி வரதராணி.

No comments:

Post a Comment