Saturday 21 April 2018

பொன்மாலைப்பொழுது

பொன்மாலைப்பொழுது

              தென்றல் FM  மாதாந்தம் வழங்கும் இசை நிகழ்ச்சி 21/04/2018 ஞாயிறு மாலை 06:30 PM  ஆனந்த சமரகோன் கலையகத்தில் நடைபெற்றது.

                  இலங்கையின் பிரபல பாடகர்கள் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் பாடி பார்வையாளர்களையும் வானொலி நேயர்களையும் மகிழ்வித்தார்கள். 99 வது இசை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சில பாடகர்களுடன் நானும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பாடகரும் அறிவிப்பாளருமான முகமது இர்பானும்
.
பாடகர்கள் மஹிந்த குமார், நித்யா, மொறின்ஜெனட் மற்றும் இர்பான் ஆகியோருடன் நிகழ்ச்சித் தொகுப்பாளரான நான்.

Multi studio







1 comment: