உலக ஈரநில தினம்
தேசிய வைபவம்
இன்று 02/02/2018 இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் வனஜீவராசிகள் பாதுகாப்புத்திணைக்களமும் வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தன.
அப்பே கம பத்தரமுல்ல வளாகத்தில்
இடம்பெற்ற வைபவத்தில் பிரபல சிரேஷ்ட ஒலிபரப்பாளர் திரு . அருண் டயஸ் அவர்களுடன் நான் நிகழ்ச்சித்தொகுப்பில்.
wow... nice super ji
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDelete