Saturday 22 February 2020

கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில்

13/02/2020 அன்று தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கலைவிழா நடைபெற்றது.

பிரதம அதிதியாக கலந்துகொண்டு விழாவை கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.








மகிழ்ச்சியான தருணங்கள....
அருகில் இருப்பவர் தமிழ் பிரிவின் அதிபர் திருமதி.Y.சிவபாலன்.


https://m.facebook.com/story.php?story_fbid=1507060519445342&id=100004242247102&sfnsn=mo


No comments:

Post a Comment