Monday 29 July 2019

அறிவு கணிப்பு போட்டி

இலங்கை மின்சார சபை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,கல்வித் திணைக்களம் ஆகியன இணைந்து நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடத்தும் அறிவுக் கணிப்புப் போட்டித் தொடர்.
26/07/2019 வெள்ளியன்று பலாங்கொடை சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.



மின்சார சபை அதிகாரிகள்,பாடசாலை ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்கள்.

விழாவைதொகுத்து வழங்கும் போது நான்...


வித்தியாலய ஆசிரியர்களுடன் நான்... 

No comments:

Post a Comment