இலங்கை மின்சார சபை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,கல்வித் திணைக்களம் ஆகியன இணைந்து நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடத்தும் அறிவுக் கணிப்புப் போட்டித் தொடர்.
26/07/2019 வெள்ளியன்று பலாங்கொடை சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மின்சார சபை அதிகாரிகள்,பாடசாலை ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்கள்.
விழாவைதொகுத்து வழங்கும் போது நான்...
26/07/2019 வெள்ளியன்று பலாங்கொடை சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மின்சார சபை அதிகாரிகள்,பாடசாலை ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்கள்.
விழாவைதொகுத்து வழங்கும் போது நான்...
வித்தியாலய ஆசிரியர்களுடன் நான்...
No comments:
Post a Comment