13/08/2013 திங்கட்கிழமை காலை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவையில்"தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள்"அமைச்சின் ஏற்பாட்டில் விடியும் வேளை நிகழ்ச்சியில் காலை 07:00 மணிக்கு இடம் பெற்ற நேர்காணலில்......
முன்னாள் வடக்கு மாகாண பிரதிக்கல்விப் பணிப்பாளரும் தற்போதைய வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரத்தியேக செயலாளருமான கலாபூஷணம் திரு நடராஜா அனந்த ராஜா பங்கு கொண்டார்.
தயாரிப்பாளர் R.யோகராஜன் மற்றும் கலையக தொழில்நுட்ப உதவியாளர்களுடன்...
No comments:
Post a Comment