Wednesday, 8 July 2015

Thoovanam



வசந்தம் தொலைக்காட்சியின் தூவானம்  நிகழ்ச்சியில் பங்கு கொண்ட நூலகவியலாளர் திரு.   N. செல்வராஜா மற்றும்  கலைஞர்   பிரதீபனுடன் நானும் தயாரிப்பாளர்  அஸ்மினும். 

Tuesday, 23 June 2015





 இன்று விடியும் வேளை நிகழ்ச்சியில்....
இலங்கையில் பிறந்து பப்புவாநியுகினியில் வைத்தியராகக் டடமையாற்றி சிறந்த வைத்திய சேவைக்காக பக்கிங்ஹாம் அரண்மனையில் விருதுபெற்ற   Dr. ஆதித்ததன் அவரது பெற்றோருடன். அருகே நானும்  அறிவிப்பாளர் ராதிகாவும்.