Wednesday, 18 December 2019
Wednesday, 18 September 2019
அலரி மாளிகையில்...
18/09/2019 இன்றைய தினம்4117 (வெளிவாரி) பயிலுனர்
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வைபவம் நடைபெற்றது.
மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் தேசிய கொள்கைகள்,பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞரஇளைஞர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் நானும் சகோதர மொழி அறிவிப்பாளர் சேனானியும்...
நிகழ்ச்சித்தொகுப்பில்...
Monday, 9 September 2019
விருது
02/09/2019 இந்து கலாசார அமைச்சர் கௌரவ மனோகணேஷன் அவர்கள் கலைஞர்களை கௌரவிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்திருந்த விருது வழங்கும் விழா தாமரைத்தடாக கலையரங்கில்.....
அமைச்சர் மனோகணேஷன் அவர்களிடமிருந்து "கலைச்சுடர்" விருதினை நான் பெற்றுக்கொண்டபோது....
அமைச்சர் மனோகணேஷன் அவர்களிடமிருந்து "கலைச்சுடர்" விருதினை நான் பெற்றுக்கொண்டபோது....
விழா மேடையில் இலங்கையின் பிரபல பாடகர் முத்தழகும் பாடகியும் எனதருமை சங்கீத ஆசிரியருமான ஜெகதேவி விக்னேஷ்வரன் அவர்களும்..
விருது பெற்ற பிரபல நடிகை தொலைக்காட்சிப்புகழ் ரஞ்சனி ராஜ்மோகனுடன்...
விருது பெற்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை தயாரிப்பாளர் ஜெயந்தி ஜெய்சங்கருடன் நாங்கள்...
Monday, 29 July 2019
அறிவு கணிப்பு போட்டி
இலங்கை மின்சார சபை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,கல்வித் திணைக்களம் ஆகியன இணைந்து நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடத்தும் அறிவுக் கணிப்புப் போட்டித் தொடர்.
26/07/2019 வெள்ளியன்று பலாங்கொடை சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
26/07/2019 வெள்ளியன்று பலாங்கொடை சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
Thursday, 14 February 2019
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,இலங்கை மின்சார சபை மற்றும் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியாக பாடசாலை மட்டத்தில் நடத்தப்படும் மாபெரும் வினா விடை போட்டி நிகழ்ச்சி
அறிவொளி -திசை தோறும் ஒளிரும் தேசத்தின் வெளிச்சம்.
பெப்ரவரி 04 _2019 நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அறிவொளி -திசை தோறும் ஒளிரும் தேசத்தின் வெளிச்சம்.
பெப்ரவரி 04 _2019 நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சி தயாரிப்பாளர் சிவசங்கர் கணேஷ் மற்றும் அறிவிப்பாளர் அஹமட் நசீர் ஆகியோருடன் நான்.
இலங்கை மின்சார சபை பொறியியலாளர் அனுஷாவுடன்.
நிகழ்ச்சி சிறப்பாக முடிவுற்ற மகிழ்ச்சியுடன் மீண்டும் நெடுந்தாரகையில் கரை நோக்கி...
Subscribe to:
Posts (Atom)





























