Thursday 29 June 2017

விருது வழங்கும் வைபவம்


  மூன்றாம் தமிழ்....



இன்று ஜூன்  29 கொழும்பு டவர் மண்டப திரையரங்கு மன்றத்தில்
பாடசாலைகள் மட்டத்தில் தேசிய நாடாகப்போட்டியில் வெற்றிபெற்ற நாடகம்,அரங்கமைப்பு, சிறந்த இசையமைப்பு,சிறந்த தயாரிப்பு,சிறந்த நெறியாள்கை,சிறந்த நடிகை,நடிகர்,மற்றும் துணை நடிகை ,நடிகர்,சிறந்த ஒப்பனையாளர் ஆகியோருக்கு விருது வழங்கும் வைபவத்தில் நானும் சிங்கள அறிவிப்பாளர் குமாரியும்.






வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்....




No comments:

Post a Comment