இன்பத்தமிழ் நயம் ஏற்றமிகு செய்யுள்கள்
இளவயதில் கற்றுத்தந்த நல்லாசான்
எண்ணக் குமுறலொடு எல்லையற்ற
நகைச்சுவையும் எப்போதும்
பகிர்ந்துகொண்ட ஒரு நண்பன்
துன்பசாயலொன்று முகத்திலே
கண்டிட்டால் தயங்காமல்
தட்டிகொடுப்பதில் மந்திரி
சின்னத்தீங்கேனும் சிந்தையில் கொள்ளாத
செப்பமுறு உயர் பண்பில் தெய்வம்
கண்ணனவன் பாரதியின் கருத்தில்
நிறைந்தாற்போல் நண்பனாய் மந்திரியாய்
நல்லாசானாய் என் மனதில் குடியிருக்கும்
இறவாத உறவு.
இளவயதில் கற்றுத்தந்த நல்லாசான்
எண்ணக் குமுறலொடு எல்லையற்ற
நகைச்சுவையும் எப்போதும்
பகிர்ந்துகொண்ட ஒரு நண்பன்
துன்பசாயலொன்று முகத்திலே
கண்டிட்டால் தயங்காமல்
தட்டிகொடுப்பதில் மந்திரி
சின்னத்தீங்கேனும் சிந்தையில் கொள்ளாத
செப்பமுறு உயர் பண்பில் தெய்வம்
கண்ணனவன் பாரதியின் கருத்தில்
நிறைந்தாற்போல் நண்பனாய் மந்திரியாய்
நல்லாசானாய் என் மனதில் குடியிருக்கும்
இறவாத உறவு.
முத்தமிழ் கவியே வருக,
ReplyDeleteமுக்கனி சுவையும் தருக
இந்த வலைதளம் தங்களை
இருகாரம் கூப்பி அன்போடு வரவேற்கிறது..!
ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது
தந்தையின் கவிதை அருமை
தொடரட்டும் உங்கள் இலக்கியப்பணி
இலக்கிய உள்ளங்களுக்கு நீங்கள்
இதயக்கனி வாழ்த்துக்கள்...!
ungal urchagamootum vaarthaigale enaku ooka marunthu.
Delete